Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமண தடை நீக்கும் உலகநாயகிக்கு வருஷாபிசேகம்

ஜுன் 25, 2019 12:27

இராமநாதபுரம் மாவட்டம், பூவை என்ற பூவளத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் திருமண தடை நீக்கும் "ஸ்ரீ உலக நாயகி அம்மன்" கோவிலில், உலகநாயகி அம்மனுக்கு 23.06.2019 அன்று "வருஷாபிசேகம்" நடைபெற்றது.

புரோகிதர்கள் மந்திரம் முழங்க, கிராமத்து பெரியோர்கள், தாய்க்குலங்கள், இளைஞர்கள் புடை சூழ விழா இனிதே நடைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜைகள், கிராமத்து பொங்கல் வைத்து, அருள் மணக்க நடைபெற்றது. 

தலைப்புச்செய்திகள்